அலுவலகக் கடமைகளை ஆரம்பித்தல்

மாநகரசபையின் அலுவலகக்கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அவர்கள் தலைமையில் 01.01.2024ம் திகதி மாநகரசபையின் வாளகத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.மாநகரசபையின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கடமைச்சபதம் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *