USAID நிறுவனத்தினருடனான திண்மக்கழிவு முகாமைத்துவ வேலைத்திட்ட நிறைவு விழா

எமது சபையுடன் இணைந்து USAID நிறுவனம் 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் ‘தூய்மையான நகரங்கள் , நீலவர்ணக் கடல் திட்டம் கூட்டிணைவுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டம்” 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவுபெறுவதால் இத்திட்டத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆணையாளர் , பிரதம பொறியியலாளர், மாநகர சுகாதார பொறியியற் பிரிவின் பொறுப்பதிகாரி, மேற்பார்வையாளர்கள், திட்டத்துடன் தொடர்புபட்ட மாநகரசபையின் ஏனைய ஆளணியினரையும் கௌரவிக்கும் நிகழ்வினை USAID நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *